Author: aramseithigal.com
விவசாய நிலத்தில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்திவந்த டிப்பர் லாரி பறிமுதல்
ஆண்டிபட்டி அருகே விவசாய நிலத்தில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்திவந்த டிப்பர் லாரி பறிமுதல் . ஓட்டுநரை கைது செய்து மதுரை மண்டல சுங்கம் மற்றும் புவியியல்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேனிமாவட்டம் ஆண்டிபட்டி ... Read More
கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ... Read More
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தேர் திருவிழாமிக விமர்சியாக நடைபெற்றதுமிக விமர்சியாக நடைபெற்றது.
மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகாமற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கு மேல் பக்த கோடிகள் கலந்து ... Read More
காசிக்கு சென்று திரும்பிய தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது இந்த ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் ... Read More
65 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம், பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயம்..
சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி பகுதியில் 65 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம், பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நூலகத்தை சீரமைத்துத் தர வேண்டும் என வாசிப்பாளர்கள் கோரிக்கை ... Read More
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று ... Read More
உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ... Read More
கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கின
மாவட்டம் முதுமலை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் அதிக வெயில் காணப்படுவதால் கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கி உள்ளன இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ... Read More
நடிகை குஷ்புவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மகளிர் உரிமைத்தகையை குறித்து கொச்சையாக பேசிய பாஜக பெண் நிர்வாகி நடிகை குஷ்புவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் ... Read More
ஈரோட்டியில் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியச் செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் தாய்மார்களுக்கு ₹.1000/- பிச்சை என பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகையுமான குஷ்பு பேசியதை கண்டித்து , அவரது உருவ ... Read More
