BREAKING NEWS

Author: aramseithigal.com

மக்கள் தொடர்பு முகாமில்  137 பயனாளிகளுக்கு ரூ.39.05  இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி
அரியலூர்

மக்கள் தொடர்பு முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.39.05 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் ... Read More

ஈரோட்டில் அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா
ஈரோடு

ஈரோட்டில் அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா

தமிழ்நாடு முதலமைச்சர், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு விழாவில், ஈரோடு மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை ... Read More

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்
சென்னை

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய்ரத்தோர் இன்று காலை 11 மணி அளவில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது காவல் நிலையம் சம்பந்தப்பட்ட போலீஸ் பூத்துக்கள் ,சட்டம் & ... Read More

கோவில்பட்டி பகுதிகளில் பைக்கில் லிப்ட் கொடுத்தவர்களை அடித்து, உதைத்து நகை,பணம், செல் போன் மற்றும் உடமைகளை வழிப்பறி செய்யும் கும்பல்
தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதிகளில் பைக்கில் லிப்ட் கொடுத்தவர்களை அடித்து, உதைத்து நகை,பணம், செல் போன் மற்றும் உடமைகளை வழிப்பறி செய்யும் கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் வழிப்பறி என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தனியாக செல்லும் ஆண்களிடம் லிப்ட் கேட்டு சென்று பின்னர் கத்தி போன்ற ஆயுதங்களை காண்பித்து நகை, பணம், செல், போன் ஆகியவற்றை ... Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சின்ன ஓமலாபுரத்தில் திராட்சை விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் ஒயின் தொழிற்சாலையில் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சின்ன ஓமலாபுரத்தில் திராட்சை விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் ஒயின் தொழிற்சாலையில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கம்பம் ,புதுப்பட்டி ,சின்ன ஓவுலாபுரம் ,கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி முத்தலாபுரம் சின்னமனூர், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது ... Read More

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் சங்கராபுரத்தில் நடிகை குஷ்பு உருவ பொம்மை எரிப்பு.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் சங்கராபுரத்தில் நடிகை குஷ்பு உருவ பொம்மை எரிப்பு.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை இழிவாக பேசிய சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவை கண்டித்து கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மாநில மகளிரணி துனை செயலாளரும் முன்னாள் சங்கராபுரம் சட்டமன்ற ... Read More

சி.ஏ.ஏ சட்டத்தை நாங்கள்  முழுமையாக எதிர்க்கிறோம் – இரட்டை இலை தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அது எங்களுக்குத் தான் சொந்தம்
தூத்துக்குடி

சி.ஏ.ஏ சட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம் – இரட்டை இலை தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அது எங்களுக்குத் தான் சொந்தம்

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் பஸ் நிலையம் முன்பு ... Read More

மருத்துவ ஆய்வு கூட நிபுணர் தின விழா தஞ்சை அண்ணா நகரில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது
தஞ்சாவூர்

மருத்துவ ஆய்வு கூட நிபுணர் தின விழா தஞ்சை அண்ணா நகரில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது

மருத்துவ ஆய்வு கூட நிபுணர் தின விழா தஞ்சை அண்ணா நகரில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தர்மராஜ் முன்னிலையில் வீர சிவராமன் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் ... Read More

ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து ... Read More

அரியலூர் பிளாஸ்டிக் பொருட்கள் காலநிலை மற்றும் குறித்த விழிப்புணர்வு.
அரியலூர்

அரியலூர் பிளாஸ்டிக் பொருட்கள் காலநிலை மற்றும் குறித்த விழிப்புணர்வு.

அரியலூர் மாவட்டத்தில் தேசிய பசுமை படை சார்பில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து தேசிய பசுமை படை சார்பில் ஆறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு வாகனத்தை அரியலூர் ... Read More