BREAKING NEWS

Author: aramseithigal.com

மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு
தஞ்சாவூர்

மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு

மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு. முதலமைச்சர் தனக்கு உரிய அதிகாரத்தோடு சொல்லி இருக்கிறார். அண்ணாமலை அவருக்கு உரிய இடத்தின் தன்மையோடு பேசி இருக்கிறார் ... Read More

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தை மேற்கொண்டனர்

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் காகித ஆளை சாலையில் மனித சங்கிலி இயக்கமானது பள்ளிபாளையம் நகர அதிமுக ... Read More

மாநில அளவில் கலை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பாராட்டி பரிசு வழங்கி,ரொக்கத்தொகை வழங்கினார்.
மயிலாடுதுறை

மாநில அளவில் கலை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பாராட்டி பரிசு வழங்கி,ரொக்கத்தொகை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்,மாநில அளவில் கலைப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,பாராட்டி பரிசு வழங்கி, ரொக்க பரிசும், வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி ... Read More

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும்  அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.
கருர்

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இனாம் நல உரிமை மீட்பு மாநாடு அந்த அமைப்பின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்றது . கருரில் இனாம் நில விவசாயிகள் வீட்டு மனை உரிமையாளர்கள் ... Read More

பாபநாசத்தில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தஞ்சாவூர்

பாபநாசத்தில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, திருப்பாலைத்துறை ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில் ரமலான் நோம்பு திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆப்தீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஓஎஸ்ஜெ அறக்கட்டளை நிர்வாகி ... Read More

அரங்கண்டநல்லூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்

அரங்கண்டநல்லூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூரில் உள்ள ரயில் நிலையம் அருகில் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, முன்னாள் MLA குமரகுரு தலைமையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை பொருள் கிடங்காக ... Read More

குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து  திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு

குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் உருவ பொம்மையை, கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
திருச்சி

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை ... Read More

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை திமுக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
திருவள்ளூர்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை திமுக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்

சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் அதிகளவில் புழங்குவதாகவும், ஆளும் திமுக அரசு அவற்றை தடுக்க தவறியதாகவும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏற்கனவே கண்டன ஆர்பாட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மனித ... Read More

CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறதா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு.
வேலூர்

CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறதா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு.

CAA விவகாரத்தில் புதியதாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் அவரை கிறிஸ்தவ அமைப்புகள் பின்னிருந்து இயக்குகிறது. போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ஆளுநர் ... Read More