BREAKING NEWS

Author: aramseithigal.com

ராம் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்:
தேனி

ராம் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்:

தேனி - அல்லிநகரம் நகராட்சியில் தனியார் தூய்மைப் பணியாளர் ஒப்பந்த நிறுவனமான ராம் அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 140 நபர்களுக்கு இலவச கையுறைகள், சீருடைகள் மற்றும் பாதுகாப்பு ... Read More

ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை விவசாயிகள் வேதனை..
தேனி

ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை விவசாயிகள் வேதனை..

போடிநாயக்கனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நான்கு பேர்களுக்கு மட்டும் விவசாயம் சார்ந்த அனைத்து பொருட்களும் முக்கியமானவர்களுக்கு முக்கிய பொருள் மானிய விலையில் உடனே வழங்குவதாகவும் . ஏழை ... Read More

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.
ஈரோடு

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார். ஈரோட்டில் எல்லோருக்கும் எல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ... Read More

ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது.
மதுரை

ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும். Read More

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்.
மதுரை

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கம்.2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமான பணிகள் துவக்கம் Read More

தீக்கதிர் பாலத்திலிருந்து சமயநல்லூர் சந்திப்பு வரை நான்குவழிச்சாலை அமைக்க அரசாணை வெளியாகியுள்ளது.
மதுரை

தீக்கதிர் பாலத்திலிருந்து சமயநல்லூர் சந்திப்பு வரை நான்குவழிச்சாலை அமைக்க அரசாணை வெளியாகியுள்ளது.

தீக்கதிர் பாலத்திலிருந்து சமயநல்லூர் சந்திப்பு வரை வைகையின் வடகரையில் 176 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச்சாலை அமைக்க அரசாணை வெளியாகியுள்ளது. இதனால் பரவை - சமயநல்லூர் சாலை மற்றும் அச்சம்பத்து , கோச்சடை சாலைகளில் போக்குவரத்து ... Read More

மல்லாபுரம் கிராமத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி

மல்லாபுரம் கிராமத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டம், யை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் துவக்கி வைத்தார். இதில், தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள், ... Read More

தொட்டியம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 5+ வயது மாணவர்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி

தொட்டியம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 5+ வயது மாணவர்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் தொட்டியம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 5+ வயது மாணவர்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்க,ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, ஆசிரியர்கள் SMC தலைவர் மற்றும் ... Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய தங்கம் , வெள்ளி மற்றும் பெட்ரோல் டீசல் விலை

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் தங்கம்   : ₹ 5,929/g வெள்ளி : ₹ 76.90/g இன்றைய பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல்: ₹ 102.63/l டீசல்       : ... Read More

வானிலை

கவனமாக இருங்க..வாட்டி எடுக்கும் வெப்பம்………..

தமிழ்நாட்டில் கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெயில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் வெப்பம் உச்சத்தை தொடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் இன்று முதல் கொஞ்சம் ... Read More