BREAKING NEWS

Author: aramseithigal.com

ராசி பலன்

இன்றைய (05-03-2024) ராசி பலன்

மேஷம் நன்மை நிறைந்த நாள். அஸ்வினி : ஏற்ற, இறக்கமான நாள். பரணி : லாபம் உண்டாகும். கிருத்திகை : போட்டிகள் மறையும். ரிஷபம் விவேகம் வேண்டிய நாள். கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். ... Read More

உதவி செய்த பாஜகவினருக்கு   நன்றி தெரிவித்த வீரர்கள்
சேலம்

உதவி செய்த பாஜகவினருக்கு நன்றி தெரிவித்த வீரர்கள்

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மிருதி, தங்கபாண்டி, பூமிகா ஆகியோர்கள் அகில இந்திய அளவிலான போட்டிக்கு தேர்வாகி பெங்களூருக்கு சென்று போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ... Read More

ஓமலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பொதுமக்கள் ஆர்வம்.
சேலம்

ஓமலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பொதுமக்கள் ஆர்வம்.

தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதியான இன்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக ஓமலூர் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ,ஆரம்ப சுகாதார ... Read More

மதுரவாயல் பைபாசில் சாலையோரம் நின்றிருந்த லோடு வேன் மீது மொபெட் மோதல் மருத்துவ கல்லூரி மாணவி பலி
திருவள்ளூர்

மதுரவாயல் பைபாசில் சாலையோரம் நின்றிருந்த லோடு வேன் மீது மொபெட் மோதல் மருத்துவ கல்லூரி மாணவி பலி

கொளத்தூரை சேர்ந்தவர் அரி கோபால் இவரது மகள் உமா மகேஸ்வரி(21), போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார் நேற்று மாலை கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு மொபெட்டில் சென்று ... Read More

கரூர்  மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்  தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி  முகாமினை தொடங்கி வைத்தார்
கருர்

கரூர் மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார் மாவட்ட ... Read More

அரியலூர்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி திடீரென ஆய்வு. மேற்கொண்டார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்க கோரி இயக்குனரிடம் மருந்து வழங்கியவர்கள் மனு ஆய்வின்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளிடம் நோய்கள் குறித்தும் அதற்குண்டான சிகிச்சை முறையாக ... Read More

பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
அரசியல்

பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். பாஜவினரை கட்டிப்போட்ட பெருமை கலைஞரையே சேரும். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து ... Read More

தஞ்சாவூர்

தஞ்சையில் போலியோ சொட்டு மருந்து முகாமில் தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்

மாநிலம் முழுவதும் இன்று 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பல்வேறு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் ... Read More

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 62,177 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்:- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் :-

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட ... Read More

அரியலூர் – செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்காமல் கரூர், கோயம்புத்தூரில் தேர்தலை சந்திக்கலாம் என மோடி உள்ளதாக  -அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு..
அரியலூர்

அரியலூர் – செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்காமல் கரூர், கோயம்புத்தூரில் தேர்தலை சந்திக்கலாம் என மோடி உள்ளதாக -அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு..

கொலை வழக்கில் போனவன் கூட 2 மாதத்தில் ஜாமீனில் வந்துவிடுவான் ஆனால் அடிப்படை ஆதாரம் இல்லாமல் இத்தனை மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை என பேச்சு. அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக ... Read More