BREAKING NEWS

Author: aramseithigal.com

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனாதை இல்லங்களுக்கு உணவளித்த பின் மோடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது. பின் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலச்சட்ட உதவிகளில் மாவட்ட செயலாளர் ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான புதிதாக சமுதாயம் நலக்கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் ... Read More

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி  கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக் காட்சி முனைக்கு செல்லும் ஐந்து கிலோ மீட்டர் சாலை வனப்பகுதியில் உள்ளதால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வீசி எரியும் பிளாஸ்டிக்கள் குப்பைகளை குன்னூர் வனச்சரகர் ... Read More

தொண்டமாநத்தம் கிராமத்தில் இரண்டு கல்வெட்டு, தடுப்பு சுவர்,  சிமெண்ட் சாலை  பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி .
ராணிப்பேட்டை

தொண்டமாநத்தம் கிராமத்தில் இரண்டு கல்வெட்டு, தடுப்பு சுவர், சிமெண்ட் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி .

இந்த நிகழ்ச்சிக்கு செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவரும் ஒப்பந்ததாரருமான தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ... Read More

தூத்துக்குடி : கூட்டணியை வேண்டாம் என்று தேர்தலில் நின்று திமுக வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால்.
அரசியல்

தூத்துக்குடி : கூட்டணியை வேண்டாம் என்று தேர்தலில் நின்று திமுக வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். பிரதமர் இன்று முக்கியமான விசயம் ஒன்றினை சொல்லி உள்ளார் தென் தமிழகத்தின் வளர்ச்சி-யை நான் பார்த்துகொள்கின்றேன் ... Read More

ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஈரோடு

ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கொச்சியை தலைமையிடமாகக் கொண்டுள்ள வீ-கார்டு நிறுவனமும் சென்னையிலிருந்து இயங்கும் இந்தியா - என்.ஜீ.ஓ நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ... Read More

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம்

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி உலக தையல் கலைஞர்கள் தினம் மற்றும் நவீன தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநில மூன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி தையல் கலைஞர்கள் காந்தி சாலையில் உள்ள பெரியார் ... Read More

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.
ஈரோடு

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வெளியேற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு ... Read More

அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.
அரியலூர்

அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் காமராஜர் சிலை முன்பாக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய பாஜக ... Read More

அரியலூரில் 3 ஆம்‌ நாள் ஆர்ப்பாட்டத்தை  தொடர்ந்து 120 ஆசிரியர்கள்  கைது.
அரியலூர்

அரியலூரில் 3 ஆம்‌ நாள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 120 ஆசிரியர்கள் கைது.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் பட்டனர். அரியலூர் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் அரியலூர் ... Read More