BREAKING NEWS

Author: aramseithigal.com

தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை
குற்றம்

தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை

தேவூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22.01.2019ம் தேதி இரவு 7:45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி செல்வி (36), என்பவரை பின்னால் உட்கார வைத்துக் ... Read More

கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மூன்றாவது ஸ்டேட் லெவல் யோகாசனம் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர்

கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மூன்றாவது ஸ்டேட் லெவல் யோகாசனம் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் நாயர்ஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் இன்று ஆத்மா யோகா மையம், மற்றும் நான்முகனார் திருவள்ளுவர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு மாநில அளவிலான ... Read More

மாசி மகத்தை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
தஞ்சாவூர்

மாசி மகத்தை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று மாசி மக பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாசி மகத்தை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் ... Read More

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கொண்டாடி வருகின்றனர்.
திருச்சி

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கொண்டாடி வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில், திருவெறும்பூர் கணேசா ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ மலர் தூவி மரியாதை செலுத்தினர். ... Read More

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக  கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாளை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மிலிட்டரி பிரகாஷ் தலைமையிலும் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் முன்னால் முதல்வர் ... Read More

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாளை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மிலிட்டரி பிரகாஷ் தலைமையிலும் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் முன்னால் முதல்வர் ... Read More

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சந்தை வளாகத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் .
தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சந்தை வளாகத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் .

இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மூலமாக நடைபெற்று முடிவடைந்த திட்டங்களை தமிழக முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார். இதன் ஒரு நிகழ்வாக தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட கம்பம் ... Read More

பண்ருட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்க இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
கடலூர்

பண்ருட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்க இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை மற்றும் அங்கு செட்டிப்பாளையம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடலூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் கொக்குபாளையம் சிவா மற்றும் ... Read More

500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்….
அரியலூர்

500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்….

தமிழக முன்னால் முதல்வர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு,சங்கராபுரம் அம்பேத்கர் நகரில் கமிட்டி அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, 500 க்கும் ... Read More

ராணிப்பேட்டை

நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

எதிர்க்கட்சி துணை கொறடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ... Read More