BREAKING NEWS

Author: aramseithigal.com

எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராம ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Uncategorized

எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராம ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார ... Read More

திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள்
நாமக்கல்

திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள்

திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் கேஸ் சிலிண்டர்வெடித்ததால் வீட்டின் பக்கவாட்டு சுவர் ... Read More

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா.
ஆன்மிகம்

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா.

ஓமலூரில் 1000 திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது... ஓமலூரில் அமைந்துள்ள 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரபங்கா மஹரிஷி ஜீவ சமாதி அடைந்த கோட்டை ... Read More

ஆன்மிகம்

இன்றைய (21-02-2024) ராசி பலன்கள்

மேஷம் இழுபறியாக இருந்துவந்த பணிகள் முடிவுக்கு வரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள். அஸ்வினி : அலைச்சல் ஏற்படும். பரணி : மேன்மையான ... Read More

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த  மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு
மாவட்டச் செய்திகள்

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு

3-வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி டெல்லியில் உள்ள ஜே.டி.உள் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி மாதம் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது ... Read More

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள்   தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு
தலைப்பு செய்திகள்

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், ... Read More

இந்தியா பல்வேறு மொழிகள், பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அரசியல்

இந்தியா பல்வேறு மொழிகள், பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுக வின் மாபெரும் ... Read More

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…

நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி ... Read More

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் தடம் புரண்டு விபத்து
சென்னை

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் தடம் புரண்டு விபத்து

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் விபத்துகள் நடந்தன. டீசல் ஏற்ற வந்த காலி ரெயில் பெட்டியும், ரெயில் என்ஜின் ஒன்றும் தடம் புரண்டதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நள்ளிரவில் நடந்த இந்த ... Read More

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி ... Read More