BREAKING NEWS

Author: aramseithigal.com

பண்ருட்டி  குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

பண்ருட்டி குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடியிருப்பு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. அதனைத் ... Read More

குத்தாலம் அருகே வடிவுடையம்மன்  திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-
ஆன்மிகம்

குத்தாலம் அருகே வடிவுடையம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தில் வடிவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் கடந்த ... Read More

ஆட்சியர் அலுவலகம் முன்பாக போக்குவரத்து அலுவலகம்  சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அரசியல்

ஆட்சியர் அலுவலகம் முன்பாக போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச .வளர்மதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி ஆகியோர் கொடியரசைத்து ... Read More

Uncategorized

தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி

நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனைகளில் தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி சி.எம்.சி ராணிப்பேட்டை மருத்துவமனையில் அமைச்சர்கள் மெய்யநாதன் மற்றும் காந்தி துவங்கி வைத்தனர் - ராணிப்பேட்டையில் உள்ள குரோமியக்கழிவுகளை ... Read More

நீலகிரி மாவட்டம் அடுத்த லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து விபத்து….
அரசியல்

நீலகிரி மாவட்டம் அடுத்த லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து விபத்து….

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தையோட்டி பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் இருந்தது. இந்நிலையில், இன்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 8 ஊழியர்கள் ... Read More

அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சி நகர் மன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு..
அரசியல்

அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சி நகர் மன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியின் உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. நகர் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் ... Read More

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி
அரசியல்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி

தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார் ஆவடி மாநகரம் பருத்திப்பட்டு அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி நடைபெற்றது, ... Read More

பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா
அரசியல்

பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா

பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழா திருப்பலி பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு ... Read More

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா
அரசியல்

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் நடந்தது மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் பொதுமக்களின் ... Read More

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 
Uncategorized

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை, பகுதி  எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) .இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் 5-ஆம் தேதி இரவு ... Read More