BREAKING NEWS

Author: aramseithigal.com

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
நீலகிரி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பிரத்தியேக கூட்டம் வரும் 16ஆம் தேதி சென்னையில் நடைப்பெற உள்ளது என தமிழக ... Read More

தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்
சேலம்

தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்

தேவூர் அருகே குள்ளம்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி மெய்யம்பாளத்தான்காட்டைச் சேர்ந்த 6 பேர் சரக்கு வாகனத்தில் கரூரில் இருந்து ஆட்டுக்குட்டிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் 1 மணிக்கு சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மோடிக்காடு ... Read More

உடையகுளம் புதூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சி

உடையகுளம் புதூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உடைய குளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார் காட்டுப்புத்தூர் காவல் ... Read More

திருநெல்வேலியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்கான ஏற்பாடு.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்கான ஏற்பாடு.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் ... Read More

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட DMK இளைஞர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம்
தர்மபுரி

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட DMK இளைஞர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம்

காலத்திற்கும் கழக வரலாற்றில் பேசுபொருளாக இருக்கப்போகும் இம்மாநாட்டிற்கு இளைஞரணியினரை ஆயத்தப்படுத்தும் விதமாக தருமபுரி மேற்கு, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இளைஞர் அணி கூட்டத்தில் சிறப்புரை ஆற்றவிளையாட்டு மேம்பாட்டுத் ... Read More

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.
திருவள்ளூர்

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்பிரமணி சாமி அரசு கலைக் கல்லூரி வழியாகச் செல்லும் தடம் எண்-45 பேருந்தில் கலைக் கல்லூரி மாணவர்கள் ... Read More

துருக்கி அங்காரா மோர்கா குகையில் சிக்கிய அமெரிக்க ஆய்வாளர் 10 நாட்களுக்கு பின் மீட்பு.
உலகச் செய்திகள்

துருக்கி அங்காரா மோர்கா குகையில் சிக்கிய அமெரிக்க ஆய்வாளர் 10 நாட்களுக்கு பின் மீட்பு.

அமெரிக்காவை சேர்ந்தவர் மார்க் டிக்கி (வயது 40). உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்ட அவர், குகை மீட்புப்பணி நிபுணராகவும் உள்ளார். இந்தநிலையில் தென்துருக்கியின் டாரஸ் மலைத்தொடர் பகுதியில் 4 ஆயிரம் ... Read More

சங்ககிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.
சேலம்

சங்ககிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.

சங்ககிரியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், சங்ககிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தங்கமுத்து வரவேற்றார். சங்ககிரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முருகவேல் ... Read More

சங்ககிரியில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடத்த ஆலோசனைக் கூட்டம்.
சேலம்

சங்ககிரியில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடத்த ஆலோசனைக் கூட்டம்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்டிஓ லோகநாயகி தலைமை வகித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் விநாயகர் சதுர்த்தி ... Read More

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு அனுமதி.
தேனி

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு அனுமதி.

தேனி மாவட்டம் போடி மெட்டு கம்பம் மெட்டு பகுதிகளில் தமிழக கேரளா எல்லை பகுதி அமைந்துள்ளது இப்பகுதிக்குள் வரும் கேரளா வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்பட்டு தமிழக எல்லைக்குள் அனுப்பப்பட்டு வருகிறது தற்பொழுது கேரளாவில் ... Read More