BREAKING NEWS

Author: aramseithigal.com

பாரத ஜனதா கட்சியின்  புதிய  நிர்வாகிகளை நியமிக்கப்பட்ட  பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது
திருவள்ளூர்

பாரத ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமிக்கப்பட்ட பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தெற்கு ஒன்றியம் (SC) அணி தலைவர் அஜய் ஏற்பாட்டில் பாரத ஜனதா கட்சியின் சார்பாக  கொடியேற்றும் விழா ... Read More

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தேசிய சுகாதாரக் குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
தேனி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தேசிய சுகாதாரக் குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தேசிய சுகாதாரம் குழும இயன் முறை மருத்துவர் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் தமிழக சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத் திட்டத்தில் ... Read More

கள்ளக்குறிச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்க வேண்டி கவனயீர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம்.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்க வேண்டி கவனயீர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம்.

மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கச்சேரி சாலையின் பகுதியில் ஒரு புறமாக கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடத்தினர். முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய ... Read More

சினிமா பாணியில் பொதுமக்கள் பேட்டி  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்   குடியிருப்பு பகுதியில் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு  கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
திருவள்ளூர்

சினிமா பாணியில் பொதுமக்கள் பேட்டி எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் குடியிருப்பு பகுதியில் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நல்லாத்தூர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தின்  டவர் அமைப்பதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுவதாவும் ஏற்கனவே அப்பகுதியில் ஜியோ டவர் அமைத்ததினால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், ... Read More

மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.
திருப்பூர்

மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.

சட்டவிரோதமாக அரசின் சொந்தமான சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை சட்டவிரோதமாக எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையி்ல் சட்டரீதியாக உரிய ... Read More

ராணிப்பேட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி  அளித்து JCI பள்ளியை தத்து எடுத்தனர்
ராணிபேட்டை

ராணிப்பேட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து JCI பள்ளியை தத்து எடுத்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா வாணா பாடி பஞ்சாயத்து எடப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே சி ஐ. ஆஸ்ட்ராய்ட்ஸ் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து தத்து எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த ... Read More

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.
கடலூர்

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட சார்பாக கடலூர் புதுப்பாளையம் இந்து அறநிலைத்துறை அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடலூர் கிழக்கு ... Read More

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
சினிமா

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சூப்பர் ... Read More

ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலமாக அகற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நகராட்சி ஆணையர் அசோக் குமார் ... Read More

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக் கோரி பாஜகவினர் திருவாரூரில்  முற்றுகை போராட்டம்.
திருவாருர்

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக் கோரி பாஜகவினர் திருவாரூரில் முற்றுகை போராட்டம்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய அமைச்சர் உதயநிதியையும் அதில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலகக் கோரியும் பாஜகவினர் மாவட்ட பாஜக தலைவர் எஸ் பாஸ்கர் தலைமையில் திருவாரூரில் உள்ள ... Read More