BREAKING NEWS

Category: கல்வி

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்ட‌கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது
கருர்

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்ட‌கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது

  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பாக கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற திருமதி. காமாட்சி திருமதி. செல்வமணி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ... Read More

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அரியலூர்

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட மகிமைபுரத்தில் உள்ள பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாடர்ன் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் எம் ஆர் கே சுரேஷ் தலைமையில் சர்வதேச யோகா ... Read More

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் அவர்களின் மதிப்பெண்களுக்கு மதிப்பு வழங்கி அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி பயிற்சி வழங்கி வருவதாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் நீட் பயிற்சி மைய தமிழக ஏரியா ஹெட் மலர்செல்வன் தெரிவித்தார்.
கல்வி

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் அவர்களின் மதிப்பெண்களுக்கு மதிப்பு வழங்கி அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி பயிற்சி வழங்கி வருவதாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் நீட் பயிற்சி மைய தமிழக ஏரியா ஹெட் மலர்செல்வன் தெரிவித்தார்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் தமிழகத்தில் மேமாதம் 5ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் எழுதினர் இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று ஜுன் 4ம் தேதி ... Read More

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் மாணவர்கள் சேர்க்கை – 2024 அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் ஜீன் 07 வரை விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் மாணவர்கள் சேர்க்கை – 2024 அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் ஜீன் 07 வரை விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அரசு ஐ.டி.ஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் ... Read More

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .
இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .

கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பள்ளி 100% தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பரணி ஸ்ரீ ... Read More

நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்  தீபிகா  .
கோவை

நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் தீபிகா .

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி இவருடைய மகள் தீபிகா ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பி எம் ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து ... Read More

பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல்

பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இராமநாதபுரம்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கலெக்டர் ஆவதே எனது லட்சியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி மாணவி முதலிடம். பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மதிப்பெண் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று சாதனை, தமிழகத்தில் பத்தாம் ... Read More

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!
வேலூர்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 227 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 205 ... Read More