Category: வேலூர்
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா ஜே சித்ரா ஜனார்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே சித்ரா ஜனார்த்தனன் விழாவுக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய ... Read More
தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு.
கர்நாடக அரசு தண்ணீர் தறாததால் தஞ்சாவூரில் பயிர்கள் காய்கிறது தமிழக விவசாயிகள் பாதிக்கபடுவதை தடுக்க நான் இரண்டு தினங்களாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்து வருகிறேன். இன்றைக்கு ... Read More
வேலூர் அருகே ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை சமூக ஆர்வலர்
வேலூர் மாவட்டம் மேல் வெங்கடாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். ... Read More
பேரணாம்பட்டு மத்தூரில் இயங்கி வரும் பாரத் எலும்பு கம்பெனியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்; அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் பாரத் எலும்பு கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு தமிழ்நாடு மாநிலம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ... Read More
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை.
பேரணாம்பட்டு கே கே நகர் ஜே ஜே நகர் எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் இவர்களில் பெரும்பாலான குடும்ப பெண்கள் குமரிகள் சூ தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் இவர்கள் ... Read More
குடியாத்தம் – ராமாபுரம் இடையே மினி பஸ் !!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து க கல்லூர், பாக்கம், வெங்கடாபுரம், கொச்சலூர், ராமாலை ஆர் கிருஷ்ணாபுரம் ஆர் ராமாபுரம் கிராமம் வரை மினி பஸ் என்று வந்தது .கடந்த சுமார் ... Read More
முதலாம் ஆண்டு கல்வி கடன் கொடுக்காமல் மேல் ஆலத்தூர் இந்தியன் வங்கி மேலாளர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அம்பேத்கர் நகர் ராணுவ வீரர் சாலையில் வசிக்கும் முருகேசன் அவருடைய மகன் அஸ்வின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிடி பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வருகிறான். முருகேசன் அவர்கள் ... Read More
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத்து கிறிஸ்துவ சபைகள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனப்படுகொலை தேவ ஆலயங்கள், வீடுகள் தீக்கிரையாக்கி சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி!!!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்தவர் வேணி அம்மாள் வயது 65 திருமணமாகாதவர் இவர் தனது சொந்தமான நிலத்தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் ... Read More
வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.
அறம் செய்தியின் எதிரொலி அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறை...!! வேலூர் மாவட்டம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
