BREAKING NEWS

Tag: அரசியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தேனி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் சிவ சேனா கட்சியின் சார்பாக மூக்கையா தேவர் அவர்களுடைய 43 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு     மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.   கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி, ஒன்றியக் குழு ... Read More

75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.
தூத்துக்குடி

75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.     ... Read More

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணைமேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.   இம்முகாமில் பாளையங்கோட்டையை சார்ந்த அப்துல்காதர் என்பவர் அளித்த மனுவில் தங்கள் ... Read More

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.
வேலூர்

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்று வருகிறது.     ... Read More

தேனி நகராட்சி சார்பாக தேனி ராஜ வாய்க்காலை தூர் வாரும் பணி இன்று துவங்கியது.
தேனி

தேனி நகராட்சி சார்பாக தேனி ராஜ வாய்க்காலை தூர் வாரும் பணி இன்று துவங்கியது.

தேனி நகரில் முக்கிய பகுதிகளின் வழியே ராஜ வாய்க்கால் செல்கின்றது. இவ்வாய்கால் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் மழை காலங்களில் தேனி நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கும் மழை நீர் வாய்க்கால் வழியே ... Read More

வேலூர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!
வேலூர்

வேலூர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

வேலூர் மாவட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!.     அணைகட்டு அரசு ... Read More

திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி அருகே ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். ... Read More

டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை.
தஞ்சாவூர்

டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை.

டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை..மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா பேட்டி.     தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.   ... Read More

கோவில்பட்டி, வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மன்னர்கள்.
தூத்துக்குடி

கோவில்பட்டி, வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மன்னர்கள்.

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி மதிமுக நகர கழக சார்பில் வ உ சி சிதம்பரனாரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More