Tag: Dmk
எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?
எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை. அப்புறம் எதுக்கு பொது விவாதம்? ஏன் மேடையில் பேசணும்? என் மேடையில் நான் பேசுகிறேன். அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும்.மக்களுக்கு ... Read More
கரூரில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து தேர்தல் பரப்புரை.பச்சை துரோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
கரூர் மாவட்டம்.மனோகரா ரவுண்டானம் அருகில் இந்திய கூட்டணி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் மத்திய அரசாங்கம் கொண்டுவரப்பட்ட சுங்கச்சாவடிகளை ... Read More
3 ஆண்டு திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உயர்ந்துள்ளது என அதிமுக மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சிதிமுக வேட்பாளருமான குமரகுரு ஆவேச பேச்சு
தமிழ்நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ... Read More
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பன்னிரண்டாவது வார்டில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கொள்கை ... Read More
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து சினிமா நடிகை ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் இவர் ... Read More
ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…
இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஓமலூர் பகுதியில்,அவர் ... Read More
மனிதநேயத்திற்கான அமைதி கட்சி வேட்பாளர் தண்ணீர்பழ சின்னத்திற்கு வாக்குக்கேட்டு தண்ணீர் பழத்தை கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு கடும் வெயிலில் பிரச்சாரம்
தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான 19 தேதிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் திமுக அதிமுக அமமுக நாம்தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர ... Read More
மஞ்சூரில் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் பொட்டி தட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு ... Read More
மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை தமிழ் நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சாலியமங்களம், ... Read More
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி ... Read More
