BREAKING NEWS

Author: aramseithigal.com

அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
அரசியல்

அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More

எல்ஜி நிறுவனம் தனது புதிய ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கி ‘ஈஜி சூப்பர் பிரீமியம்’ வரம்பை அறிமுகம் செய்துள்ளது
இந்தியா

எல்ஜி நிறுவனம் தனது புதிய ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கி ‘ஈஜி சூப்பர் பிரீமியம்’ வரம்பை அறிமுகம் செய்துள்ளது

உலகின் முன்னணி ஏர் கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ‘ஈஜிஎஸ்பி எனும் சூப்பர் ப்ரீமியம் வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற ஈஜி சீரிஸ் போர்ட்ஃபோலியோவில் ஒரு ... Read More

திருவள்ளூர் தனி தொகுதியில் 68.26 சதவிகித வகைகள் பதிவானது ..
அரசியல்

திருவள்ளூர் தனி தொகுதியில் 68.26 சதவிகித வகைகள் பதிவானது ..

  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் பேரில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதல் தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் 10,24,149 ஆன் ... Read More

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ... Read More

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
அரசியல்

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் டிபிடிஆர் பள்ளியில் அமைந்துள்ள 143 மற்றும் 144-வது வாக்குச்சாவடிகளில் 400 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் டிபிடிஆர் பள்ளியில் அமைந்துள்ள 143 மற்றும் 144-வது வாக்குச்சாவடிகளில் 400 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல்

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் டிபிடிஆர் பள்ளியில் அமைந்துள்ள 143 மற்றும் 144-வது வாக்குச்சாவடிகளில் 400 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் பாமக வேட்பாளர் ம.க. ... Read More

நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
சென்னை

நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும் அனைவரும் ஓட்டு போட்டு நாட்டை காக்க வேண்டும் நடிகர் யோகிபாபு பேட்டி   17 வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று ... Read More

அரியலூர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் மாண தொல் திருமாவளவன் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயுடன் வாக்கு செலுத்தினார்.
அரியலூர்

அரியலூர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் மாண தொல் திருமாவளவன் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயுடன் வாக்கு செலுத்தினார்.

தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் இன்று தனது சொந்த ... Read More

தேனி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது வாக்கினை பதிவு செய்தார்
தேனி

தேனி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது வாக்கினை பதிவு செய்தார்

இன்று தமிழக முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது இதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது இதனை அடுத்து நடைபெற்று வருகின்ற பாராளுமன்ற ... Read More

மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பரபரப்பு
இராமநாதபுரம்

மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் வாக்குச்சாவடி மையத்தில் பால மாலதி என்ற பெண் தேர்தல் அதிகாரிகளுடன் பூத் ஸ்லிப் மட்டுமே வைத்துக்கொண்டு அசல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டு போட வேண்டும் என ... Read More