BREAKING NEWS

Tag: அரசியல்

வேலூரில் பால் விலை உயர்த்தக் கோரி பால் கேன்களை வைத்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Uncategorized

வேலூரில் பால் விலை உயர்த்தக் கோரி பால் கேன்களை வைத்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரில், பால் விலையை உயர்த்தி நிர்ணயிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ... Read More

பலகோடி ரூபாய் சொத்து? பல பேருக்கு பினாமியா? வேலூர் வருவாய் துறையில் ஜெகதீஸ்வரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள்! குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா? சீரழியும் வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் என பொதுமக்கள் கேள்வி
வேலூர்

பலகோடி ரூபாய் சொத்து? பல பேருக்கு பினாமியா? வேலூர் வருவாய் துறையில் ஜெகதீஸ்வரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள்! குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா? சீரழியும் வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் என பொதுமக்கள் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்!உரிய நடவடிக்கை எடுப்பாராஎன்று பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.! வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக ஆட்சி காலங்களில் தொடர்ந்து 5 வருடங்களுக்கும் மேலாக ரெகுலர் ... Read More

த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி செய்யாறில் மகளிர் அணி அமைப்பினர் அன்னதானம் வழங்கி அசத்தல்
அரசியல்

த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி செய்யாறில் மகளிர் அணி அமைப்பினர் அன்னதானம் வழங்கி அசத்தல்

தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி, செய்யாறில் மகளிர் அமைப்புச் சேர்ந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், பொதுமக்களுக்கு அன்னதான வழங்கி மகிழ்ந்தனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்த ... Read More

பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!
வேலூர்

பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ ... Read More

புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!
வேலூர்

புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த ... Read More

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!
வேலூர்

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி முடிந்தவுடன் நடந்தது. ஆனால் இந்த ... Read More

காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி! 
வேலூர்

காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி! 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வேறு பணியிடங்கள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தனர். இப்படி விண்ணப்பம் செய்த அவர்களை வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் ... Read More

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமத்தில் வகுப்பறை இல்லாமல் மாணவ, மாணவிகள் பரிதவிப்பு
தமிழ்நாடு

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமத்தில் வகுப்பறை இல்லாமல் மாணவ, மாணவிகள் பரிதவிப்பு

வகுப்பறை இன்றி வராண்டாவில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடரீதியாக திறன் மேம்படுத்தும் ஆய்வகங்களும் இல்லை தரம் உயர்த்தியும் உட்கட்டமைப்பில் மேம்படாத அரசுப்பள்ளி அவலம் இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக பெற்றோர்கள் வேதனை வேலுார் ... Read More

வேலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி குடியாத்தம் பகுதியில் திடீர் ஆய்வு!
வேலூர்

வேலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி குடியாத்தம் பகுதியில் திடீர் ஆய்வு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான மிகவும் பயனுள்ளதுமான கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மனுவாக ஆய்வு செய்ய வந்த அமைச்சர் விஜய பாலாஜியிடம் குடியாத்தம் புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் கைத்தறி காவலன் ... Read More

“DMK Files மூலம் அண்ணாமலை கோடி கோடியாக சம்பாதித்தார்” – பாஜக செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் அதிரடி குற்றச்சாட்டு
அரசியல்

“DMK Files மூலம் அண்ணாமலை கோடி கோடியாக சம்பாதித்தார்” – பாஜக செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் அதிரடி குற்றச்சாட்டு

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண், கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ... Read More