BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

முதல் தகவல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பா?  குற்றவாளியை பொத்தி பொத்தி பாதுகாக்கும் காட்பாடி போலீஸார்! 
வேலூர்

முதல் தகவல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பா? குற்றவாளியை பொத்தி பொத்தி பாதுகாக்கும் காட்பாடி போலீஸார்! 

வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடந்த 25/8/2026 அன்று காட்பாடியில் சித்தூர் கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அனுசுயா அறுசுவை விருந்து ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பிரியாணி உணவு சாப்பிட வந்த பழைய ... Read More

வேலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை! 
வேலூர்

வேலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை! 

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலையில் அமைந்துள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான போலீஸ் குழுவினர், திடீரென மாலை வேளையில் சோதனையில் ஈடுபட்டனர். ... Read More

காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!
வேலூர்

காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காங்கேயநல்லூரில் புகழ்பெற்ற திருமுருக கிருபானந்த வாரியாரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், ஞானதிரு திருமுருக கிருபானந்த வாரியாரின் திருவுருவச் சிலைக்கு ... Read More

அலுவலக உதவியாளரை 7 நாட்களும் வேலைக்கு வருமாறு கூறி அவரை டார்ச்சர் செய்யும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்!
வேலூர்

அலுவலக உதவியாளரை 7 நாட்களும் வேலைக்கு வருமாறு கூறி அவரை டார்ச்சர் செய்யும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்!

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் ரமேஷ்குமார். இவர் என்றைக்கு கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிக்கு வந்தாரோ அன்று முதல் இன்று வரை கணியம்பாடி வட்டார வளர்ச்சி ... Read More

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!
வேலூர்

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி முடிந்தவுடன் நடந்தது. ஆனால் இந்த ... Read More

காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி! 
வேலூர்

காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி! 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வேறு பணியிடங்கள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தனர். இப்படி விண்ணப்பம் செய்த அவர்களை வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் ... Read More

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.
தென்காசி

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.

இந்தியநுகர்வோர் சம்மேளனம் கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணியாற்றி வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும்"பாரத் யாத்ரா ... Read More

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.
திருநெல்வேலி

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சி தெற்கு பூலாங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாயும், கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு போலான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ... Read More

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவண்ணாமலை

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் ... Read More

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்   பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
Uncategorized

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்  பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ... Read More