BREAKING NEWS

Author: aramseithigal.com

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இன்று நல்ல நாள் என்பதால் வியாபாரிகள் பூஜை போட்டு கடை திறந்து வியாபாரத்தை தொடங்கினர். தேர்தல் நடத்தை ... Read More

கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருர்

கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழக முழுவதும் பல்வேறு நலத்திட்ட ... Read More

சென்னை போரூர் அருகே நேற்று நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக பசுமாடு,நாய் மின்சாரம் பாய்ந்து பலி..
சென்னை

சென்னை போரூர் அருகே நேற்று நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக பசுமாடு,நாய் மின்சாரம் பாய்ந்து பலி..

சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் சாலையில் காலி மனையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மழை பெய்த நிலையில் மின்சார ஒயர் திடீரென அறுந்து விழுந்தில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த ... Read More

முக்கியச் செய்திகள்

இன்றைய (03.06.2024) தங்கம் மற்றும் வெள்ளி

சென்னையில் ஆபரணக் தங்கத்தின் விலை 1 கிராம்) ₹ 6,709 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 7,319 (1 கிராம்) ஆகவும் உள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை ₹ 98 ... Read More

முக்கியச் செய்திகள்

இன்றைய (03.06.2024) பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100,75 சுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Read More

ஆன்மிகம்

இன்றைய (03-06-2024) ராசி பலன்கள்

மேஷம் சஞ்சலமான உணர்வுகளால் மனதில் பலதரப்பட்ட குழப்பம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள். அஸ்வினி : புரிதல்கள் ஏற்படும். பரணி : தெளிவுகள் பிறக்கும். கிருத்திகை : குழப்பமான நாள். ரிஷபம் சுப காரிய ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி ... Read More

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் ... தேசிய உரிமைகள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் சுரேஷ் கண்ணன் வலியுறுத்தல்... நீலகிரி மாவட்டம் உதகையில் ... Read More

வேலூரில் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!
வேலூர்

வேலூரில் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!

வேலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு சைதாப்பேட்டை பிடிசி சாலை, சுருட்டுக்கார தெரு, விநாயகர் நகர் பகுதிகளில் கடந்த ... Read More