BREAKING NEWS

Author: aramseithigal.com

ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில்  மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை

ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ... Read More

நக்கம்பாடி தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

நக்கம்பாடி தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி ஸ்ரீ தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தினமும் இரவு மாகாளியம்மன் வீதியுலா காட்சி ... Read More

மகாதானபுரம் ஓசை மணி காளியம்மன் ஆலய சித்திரை பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

மகாதானபுரம் ஓசை மணி காளியம்மன் ஆலய சித்திரை பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது முதல் நாளான நேற்று சுந்தர விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இன்று ... Read More

நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக  கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்
ராணிப்பேட்டை

நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மருதாளம் கூட்டு சாலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ... Read More

திருமலாபுரம் பகுதியில் ஸ்ரீஅஷ்ட வாராகி அம்பாள் ஸ்ரீபோகர்  சித்தர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
தேனி

திருமலாபுரம் பகுதியில் ஸ்ரீஅஷ்ட வாராகி அம்பாள் ஸ்ரீபோகர் சித்தர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது

தேனி மாவட்டம் போடியில் திருமலாபுரம் பகுதியில் ஸ்ரீஅஷ்ட வாராகி அம்பாள் ஸ்ரீபோகர் சித்தர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் போடியில் திருமலாபுரம் ... Read More

அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து ஐந்து குழந்தைகள் காயம்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது சம்பவம்.
அரியலூர்

அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து ஐந்து குழந்தைகள் காயம்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது சம்பவம்.

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் காயம் அடைந்த ஐந்து குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் 41 ... Read More

சங்ககிரி ஆர்எஸ் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்: நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
சேலம்

சங்ககிரி ஆர்எஸ் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்: நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

மாவட்டம் சங்ககிரி ஆர் எஸ் பஸ் ஸ்டாப் பகுதியில் மக்கள் பயன் பாட்டிற்காக செல்லும் காவேரிகுடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சங்ககிரி ஆர்எஸ், கஸ்தூரிபட்டி பகுதி ... Read More

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு.
வேலூர்

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம் அதேபோல் இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ... Read More

இரும்புதலை ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

இரும்புதலை ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை கோவிலில் ... Read More

பரமக்குடியில் சித்திரை பெருவிழா கோலாக்காலம்
இராமநாதபுரம்

பரமக்குடியில் சித்திரை பெருவிழா கோலாக்காலம்

வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர் விண்ணதிர கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரைக்கு இணையாக சித்திரை பெருவிழாவானது சௌராஷ்ட்ரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ ... Read More