BREAKING NEWS

Author: aramseithigal.com

சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் தனது சொந்த ஊரான கத்தேரியில் குடும்பத்தோடு வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
நாமக்கல்

சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் தனது சொந்த ஊரான கத்தேரியில் குடும்பத்தோடு வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதி கத்தேரி சடையம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான சுந்தரராஜன், அவரது மனைவி கௌசல்யா, மகள் நந்தினி ... Read More

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உதகையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா வாக்குச்சாவடியில் முதல் வாக்கை பதிவு செய்தார்…
நீலகிரி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உதகையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா வாக்குச்சாவடியில் முதல் வாக்கை பதிவு செய்தார்…

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணி முதல் ... Read More

ஓமலூரில் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்து தனது முதல் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றிய 78 வயது முதியவரை பாராட்டிய தேர்தல் அலுவலர்கள்.
சேலம்

ஓமலூரில் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்து தனது முதல் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றிய 78 வயது முதியவரை பாராட்டிய தேர்தல் அலுவலர்கள்.

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் இன்று காலை சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவானது துவங்கியது. மேலும்,வாக்குப்பதிவிற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரம் பூத் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு,சரி பார்க்கப்பட்டது.பின்னர் ... Read More

சத்குரு வாக்களித்தார்!  ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்
கோயம்புத்தூர்

சத்குரு வாக்களித்தார்! ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான ... Read More

நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்….
நாமக்கல்

நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்….

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக சென்று கொண்டுள்ளது பல்வேறு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர் அதன் வரிசையில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தனது கணவர் சுரேஷ் பாபு ... Read More

வடகரை அருகே அரங்கக்குடி புது தெருவில் 100 குடும்பத்தினர் தேர்தல் புறக்கணிப்பு வீட்டு வாசலில் கருப்புக் கொடி கட்டி வாக்களிக்க செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்…
மயிலாடுதுறை

வடகரை அருகே அரங்கக்குடி புது தெருவில் 100 குடும்பத்தினர் தேர்தல் புறக்கணிப்பு வீட்டு வாசலில் கருப்புக் கொடி கட்டி வாக்களிக்க செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் வடகரை அருகே அரங்கக்குடி புது தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு குடியிருப்பு பகுதியில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் கடந்த 15 ... Read More

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று. வருகிறது அதே சமயம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் 100 ககும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது வாக்குச்சாவடியில் உள்ள ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1743 வாக்குசாவடி மையங்களிலும் வாக்கு பதிவு துவங்கியது. காலை 7 மணி முதல் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ... Read More

தேனி

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போது சாலை வசதி இல்லாத நிலையில் போலி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்குப்பொட்டி அனுப்பு அவலம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று ... Read More

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு
அரசியல்

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே கட்சியின் சார்பில் டாக்டர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளிலும் வேட்பாளர் பாரிவேந்தர் ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியுடன் தீவிர பிரச்சாரம் செய்தார். ... Read More