BREAKING NEWS

Author: aramseithigal.com

ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு  திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

  https://youtu.be/0-edMgXLxww       ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு உலக புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்  இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் ... Read More

25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது
திருவள்ளூர்

25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது

    https://youtu.be/Ddrv9HS8gT0   25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது. திருவள்ளூரில் அமைந்துள்ள DRBCCC மேல்நிலைப்பள்ளியில் 1997 மற்றும் 1999 ஆண்டில் படித்த மாணவர்கள் 25 ... Read More

மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா
இராமநாதபுரம்

மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா

      https://youtu.be/P1ndIXfMrGU மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்பு தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர் பணியாளர்56 பேருக்கு சான்றிதழ் வழங்கி ... Read More

ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ  பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி
தூத்துக்குடி

ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி

https://youtu.be/hBhAt629Fpg         கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி துர்க்கை கோலத்தில் திரு விதிகளுக்கு எழுந்தருளி பவனி ... Read More

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவார்ண பொருட்களை அனுப்பி வைத்த கம்பம் பகுதி பொதுமக்கள்
தேனி

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவார்ண பொருட்களை அனுப்பி வைத்த கம்பம் பகுதி பொதுமக்கள்

https://youtu.be/ZbI388xxj2k     வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவார்ண பொருட்களை அனுப்பி வைத்த கம்பம் பகுதி பொதுமக்கள் . கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ... Read More

அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்
ராணிப்பேட்டை

அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்

  https://youtu.be/4gSjFVlLXlk   ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர் மேலும் ... Read More

தனது பிறந்தநாளில்  தூய்மை பணியாளர்களுக்கு   சொந்த செலவில் சிக்கன்  பிரியாணி வழங்கிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்
சென்னை

தனது பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்

https://youtu.be/_b3V-r4pCP0   ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் தனது பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்   சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியின் மன்ற தலைவராக ... Read More

காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து  மாரியம்மன் ஆலயத்தில் பால்குட திருவிழா
ராணிபேட்டை

காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் பால்குட திருவிழா

https://youtu.be/a26VyCjxKKw ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு பால்குடம் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு ... Read More

தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில்  திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு
அரியலூர்

தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

  https://youtu.be/CkCalRUod5M     அரியலூர் தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு. அரியலூர் நகர மன்ற உறுப்பினர் கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பகுதி ... Read More

கேரள பேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
கடலூர்

கேரள பேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது

  https://youtu.be/mo3ByhQR_gQ     விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்கேரளபேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்ச ரூபாய்வழங்கப்பட்டது கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 360 க்கும்மேற்பட்டோர் ... Read More