BREAKING NEWS

Author: aramseithigal.com

ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர் காவிரி நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற விவசாயிகள்
மயிலாடுதுறை

ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர் காவிரி நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற விவசாயிகள்

    https://youtu.be/tYMsxmcoAUo   ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்ட எல்லையை இரவு தொட்ட காவிரி நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற விவசாயிகள் சிறப்பு பூஜைகள் செய்து ... Read More

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கான  திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபா
மயிலாடுதுறை

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கான திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபா

                              https://youtu.be/yhG5Zq-Q39o ஆடி அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... Read More

ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி  வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்
ஈரோடு

ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்

          https://youtu.be/rCzXBlhrVhY     கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில், ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் ... Read More

சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு  முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தேனி

சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

    https://youtu.be/cb6iPW9N48c   சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம். தேனி மாவட்டத்தில் மிகவும் முக்கிய சுற்றுலா தளமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது கை மற்றும் ... Read More

கம்பி வட  சேவை பயன்படுத்தி பக்தர்கள் நாள் ஒன்றுக்கு சுமார்  1200 பேர் சாமி தரிசனம்
ராணிப்பேட்டை

கம்பி வட சேவை பயன்படுத்தி பக்தர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் சாமி தரிசனம்

        https://youtu.be/QQy0cWMz3Fc       108 திவ்யதேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவிலில் தமிழக மட்டுமல்லாமல் பிற அண்டை மாநிலங்களில் இருந்தும் ... Read More

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா

https://youtu.be/2IZmmvOV-yM     நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக கட்டட திறப்பு விழா, புரைமைக்கப்பட்ட தீர்த்தபதி மஹாராஜா கட்டட ... Read More

சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும்  நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு
விழுப்புரம்

சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு

  https://youtu.be/1EzC3Vy1gps         திருவெண்ணைநல்லூர் சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பித்தா ... Read More

உதகை சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின்  கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
நீலகிரி

உதகை சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

    https://youtu.be/pQJReBdLIe0       உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை மற்றும் சாரல் மழை காரணமாக கடந்த வாரங்களில் சுற்றுலா தளங்களில் சுற்றுலா ... Read More

ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ஸ்ரீ பதினெட்டாம்படி  கருப்பரை ஏராளமான  பக்தர்கள் வழிபாடு செய்தனர்
சிவகங்கை

ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பரை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்

  https://youtu.be/RTPWE8-u7Q8     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வெங்களூர் பன்சயாத் பூங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்துவரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மதுரைவீரன், மற்றும், ராக்கசி ... Read More

பார்மசி,பிசியோதெரபி மற்றும் ஆராய்ச்சி மையம்,சயின்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
நாமக்கல்

பார்மசி,பிசியோதெரபி மற்றும் ஆராய்ச்சி மையம்,சயின்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

  https://youtu.be/GFsRk89q5yk       டாக்டர. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுவதை, மருத்துவம் சாரா மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே. ... Read More