Author: aramseithigal.com
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு
https://youtu.be/MTYevP-XSWg கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு அங்குள்ள 3 கிராமங்கள் முற்றிலுமாக ... Read More
,பிக்பாஸ் ஃபஸ்ட் லுக் எப்போது?
பாலிவுட் சின்னத்திரையின் பிக்பாஸ் பிரம்மாண்டமாக ஓடிய தாக்கம் கடந்த 2017ம் ஆண்டு முதல் சீசன் தமிழில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதற்குள் எல்லா பிரச்சனையும் முடிந்தது. விரைவில் 8வது ... Read More
கொடிசியா அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி
https://youtu.be/OCdFq2QSJ_I நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீட்டு மனை மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் நிலையில் ஏழை எளிய மக்களும் வீடு, மற்றும் வீட்டு மனைகள் ... Read More
கீழவெளி அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
கீழவெளி அருள்மிகு மக மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் தத்தனூர் கிழவெளி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் .விநாயகர் ... Read More
அதிமுக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
https://youtu.be/DjWNOWw59qQ கடலூரில் அதிமுக நிர்வாகிகள் சமீபத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கூலிப்படை தற்போது கொலை சம்பவங்களை அரங்கேற்றி வருவதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ... Read More
இந்து சமய அறநிலையத் துறை சொந்தமான ரூபாய் 67கோடி மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது
https://youtu.be/P4-GbnA1idM திருவாரூரில் இந்து சமய அறநிலையத் துறை சொந்தமான ரூபாய் 67கோடியே 41இலட்சத்து 12ஆயிரம் மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.மாவட்டத்தில் தொடர்ந்து தனி நபர்களிடமிருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் தீவிரமாக ... Read More
மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரி வலைகளுடன் மனு அளிக்க வந்த மீனவர்கள்
வட்ட மீ https://youtu.be/yThXavKBJjs னவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வந்தனர். ... Read More
வழக்கறிஞர்கள் மத்திய அரசின் மூன்று திட்டங்களை ரத்து செய்ய கோரி கன்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
https://youtu.be/Kyh8em4w-o8 கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கறிஞர்கள் மத்திய அரசின் மூன்று திட்டங்களை ரத்து செய்ய கோரி கன்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசின் மூன்று பெரும் குற்றவியல் சட்டங்களை ... Read More
சாலியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது
சாலியமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்.மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தொடங்கி வைத்தார். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம். சாலியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் பொதுமக்கள் ... Read More
வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம்
வனத்துறை அனுமதி அளித்திருக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு முன்னதாகவே வனத்துறை பகுதிக்குள் செல்ல வேண்டும் என பொதுமக்கள் அடம்: வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம் : நீண்ட வரிசையில் ... Read More








