BREAKING NEWS

Author: aramseithigal.com

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க  40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  வழக்கில் 2 போலீசாரை  தற்காலிக பணி நீக்கம் – எஸ் பி உத்தரவு
திருவாருர்

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 போலீசாரை தற்காலிக பணி நீக்கம் – எஸ் பி உத்தரவு

மதுகடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 போலீசாரை தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ் பி உத்தரவு https://youtu.be/XvX99DfIRZ0 மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் ஹரிஹரன், ... Read More

கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில்  இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்
ஈரோடு

கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்

https://youtu.be/wQ3WOzcq65c கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகதேவம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்.ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை ... Read More

ஆதி பீடபரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகத்தை ஒட்டி  வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
காஞ்சிபுரம்

ஆதி பீடபரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகத்தை ஒட்டி வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

https://youtu.be/-TFlRQai2fY ஆதி காமாட்சி அம்மன் ஆதி பீடபரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகத்தை ஒட்டி வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது . வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர் ... Read More

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி  கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
வேலூர்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது   https://youtu.be/X9hAvfl_anU மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத ... Read More

வேலூர்

மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்

கே.வி.குப்பம் அடுத்த மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் காமாட்சி அம்மன் உடனுறை மகாதேவமலை சுவாமி கோயிலில் ஆடி ... Read More

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி  திருக்கோவிலில் ஆடி  கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
ராணிபேட்டை

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

https://youtu.be/c6NdT2aFocs மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமிக்கும் ,உற்சவர் சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண ... Read More

ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக  கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தேனி

ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

https://youtu.be/Tapg_ePFIFM தேனி மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் மற்றும் கம்பத்தில் தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக ... Read More

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில்  யூடியூபரான சவுக்கு சங்கர் கைது
நீலகிரி

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கைது

  https://youtu.be/nS9Hc-i7M3I தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய Youtuber சவுக்கு சங்கர் மீது புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் ... Read More

விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
ஆன்மிகம்

விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

https://youtu.be/cO3UfiChuZM . கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு , விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் மாசிமகம், ஆனி திருமஞ்சனம், ... Read More

வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும்  பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஆன்மிகம்

வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியதுடன் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காவிரி ... Read More