Author: aramseithigal.com
பூந்தமல்லியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
பூந்தமல்லியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் நகராட்சி சார்பில் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கிய அதிகாரிகள் சென்னை அடுத்த பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் ... Read More
வெட்டிய மரத்திற்கு தீனி எதற்கு என சொத்தை அபகரித்து வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்
வெட்டிய மரத்திற்கு தீனி எதற்கு என சொத்தை அபகரித்து வீட்டை விட்டு வெளியேற்றிய மகன் குறித்து தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உறையூர் கிராமத்தைச் ... Read More
சாலைப் பணிகள் தரமாக அமைக்கவில்லை என கூறி சாலையில் அமர்ந்து போராட்டம்
சாலைப் பணிகள் தரமாக அமைக்கவில்லை என கூறி பெட்ரோல் பாட்டிலுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மேயர் எதிர்ப்பு சுயேச்சை பெண் கவுன்சிலர். மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசி தரமான சாலை அமைக்க நடவடிக்கை ... Read More
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மயிலிறகு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ... Read More
அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு ... Read More
மதுரையில் தொடர்ந்து 60 வது நாளாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலை இல்லா விருந்தகத்தில் பிரியாணி உணவு
மதுரையில் தொடர்ந்து 60 வது நாளாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலை இல்லா விருந்தகத்தில் பிரியாணி உணவு வழங்கப்படுகிறது இந்த விலை இல்லா விருந்தகத்தின் மூலம் ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு பிரியாணி ... Read More
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
குடியாத்தம் ராஜகணபதி நகர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே அந்த பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி, புதியதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை 25 ... Read More
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் எனவும் இதனை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உட்பட பிற மாநிலங்கள் முதல்வர்கள் நிதி ஆய்வுக்கு கூட்டத்தில் பங்கேற்று ஆரோக்கியமான விவாதங்கள் ... Read More
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி
தேனி மாவட்டம் கம்பம் தனியார் பள்ளி சார்பாக உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் பள்ளி சார்பாக ... Read More
இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன், அய்யனார், கிணத்தடி விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த ஜூன் ... Read More









