BREAKING NEWS

Author: aramseithigal.com

பால் பதப்படுத்தும் திறன் கொண்ட நவீன பால் பண்ணையை  காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
அரசியல்

பால் பதப்படுத்தும் திறன் கொண்ட நவீன பால் பண்ணையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை பால்வளத்துறை சார்பில் தோரணக்கல்பட்டில் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ 264.27 லட்சம் மதிப்பில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் பதப்படுத்தும் ... Read More

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசியல்

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூவை.விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ... Read More

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும்  தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம்
அரசியல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம்

மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 ... Read More

தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத  நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்
அரசியல்

தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில் தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி 51 ... Read More

கலைஞர் நூற்றாண்டு விழா  பயணியர் பேருந்து  நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
அரசியல்

கலைஞர் நூற்றாண்டு விழா பயணியர் பேருந்து நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

கரூர் மாநகராட்சிபட்ட காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பயணியர் பேருந்து நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி இன்று திறந்து வைத்தார் கிருஷ்ணாராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

எஸ்ஐபி அகாடமி இந்தியா,சார்பில் அபாகஸ்  போட்டி 1000 மாணவர்கள் பங்கேற்றனர்
கோவை

எஸ்ஐபி அகாடமி இந்தியா,சார்பில் அபாகஸ் போட்டி 1000 மாணவர்கள் பங்கேற்றனர்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று, எஸ்ஐபி அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 1000 மாணவர்கள் ... Read More

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள்,  நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்
அரசியல்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ... Read More

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என சுமார் 500 பேருக்கு ... Read More

மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி

மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய ... Read More

மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில்   ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்
தமிழ்நாடு

மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்

மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்...! ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி &வேர்ல்ட் ஃபுனகோஷி ஷோடோகன் கராத்தே அமைப்பு சார்ந்து நடத்தும் கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா அளவிலான ... Read More