Author: aramseithigal.com
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் துவங்கியது. மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் மற்றும் எதிர்ப்பு மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் கலந்து ... Read More
திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
மறைந்த குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் கல்வி ... Read More
நெப்போலியன் மகனுக்கு எப்போது திருமணம் தெரியுமா? வைரலாகும் பத்திரிக்கை!!
நெப்போலியன், அவருடைய மகன் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் . கடந்த சில வாரங்கள் முன்பு திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு வீடியோ கால் மூலம் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. ... Read More
வில்லன் ரோலில் எஸ். ஜே. சூர்யா சூர்யா இத்தணை கோடி சம்பளமா?எவ்ளோ தெரியுமா?
ராயன் நடிகர் தனுஷ், தன்னுடைய 50 வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி போன்ற பிரபலங்கள் ... Read More
இனி இப்படி செய்ய கூடாது அன்பு மனசில் இருந்தபோதும்!!ரசிகரை அடித்த நடிகர் அஜித்.
நடிகை ஆர்த்தி, அஜித் பற்றி பேசிய ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அதில் அவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித் நடித்து கொண்டிருக்கும்போது அங்கு இருந்த ரசிகர் ஒருவர் தலையில் அஜித் பெயரை பச்சை ... Read More
போலீஸ் மோப்ப நாய் லூசி உயிரிழப்பு: மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறையினர்!
போலீஸ் மோப்ப நாய் லூசி உயிரிழப்பு: மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறையினர்! வேலூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் மோப்ப நாய் லூசி கடந்த 2012 ஆம் ... Read More
சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி!
சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி! வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ... Read More
1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி நேரமாக காத்திருக்கும் வயதான பெண்மணி
கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் நியாய விலை கடையில் பாமாயில் பருப்பு இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் - கடையில் போதிய பணியாளர் இல்லாததால் காலதாமதமாக வழங்கப்படும் உணவுப் பொருள்கள் 1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி ... Read More
அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது
https://youtu.be/0j2jtvV8DY0 தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ தேவி பூதேவி ஸமேத வரதராஜபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆயக்குடி ஸ்ரீகுமார் குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சங்கீர்த்தனம் ... Read More
கரூரில் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
கரூரில் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் 2025 -2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் ... Read More




