BREAKING NEWS

Author: aramseithigal.com

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல்  தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம்
அரசியல்

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம்

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம் - தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி... கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ... Read More

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் மரக்கன்று வழங்கும் விழா
கருர்

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் மரக்கன்று வழங்கும் விழா

https://youtu.be/ClH60XCqTj8 கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதிகளில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் 9 ஆவது நினைவு தினத்தை ... Read More

தமிழக வெற்றி கழகம் சார்பில் 1000ஆவது நாளில்  தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
அரசியல்

தமிழக வெற்றி கழகம் சார்பில் 1000ஆவது நாளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் 1000ஆவது நாளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தமிழக கட்சி கழக தலைவர் தளபதி ... Read More

மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு  நிதி ஒதுக்கீடு செய்யாத  பாஜக அரசு கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்

மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர், மாநில மாணவரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் ஆகியோர் தலைமையில் ... Read More

48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற  மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஆன்மிகம்

48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்: -   மயிலாடுதுறை ... Read More

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை  செய்த பழமை வாய்ந்த  திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ... Read More

ரோட்டரி கிளப் தலைவரை  தீ வைத்து எரித்து  கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள்
மயிலாடுதுறை

ரோட்டரி கிளப் தலைவரை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள்

தரங்கம்பாடியில் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற ரோட்டரி கிளப் தலைவரை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள் குறித்து பொரையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர், படுகாயம் அடைந்த ... Read More

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம்  முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.
ஆன்மிகம்

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.

வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம். ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் ... Read More

திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்  மக்களுடன் முதல்வர் திட்டம்
கிருஷ்ணகிரி

திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

https://youtu.be/pjDOtGjWjuE கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் சுண்டே குப்பம், திம்மாபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில் திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட விழா நடைபெற்றது. இதில் ... Read More

வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் இறுமார்க்கமாக  பிரிக்கப்பட்டு அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது.
மாவட்டச் செய்திகள்

வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் இறுமார்க்கமாக பிரிக்கப்பட்டு அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆற்காடு இடையிலான பாலாறு குறுக்கே அமைந்துள்ள பழைய மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் ... Read More