BREAKING NEWS

Author: aramseithigal.com

ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு  சுவாமி எலுமிச்சை அலங்காரத்தில் பக்ரகளுக்கு காட்சியளித்தார்.
ஆன்மிகம்

ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சுவாமி எலுமிச்சை அலங்காரத்தில் பக்ரகளுக்கு காட்சியளித்தார்.

கரூர் சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சுவாமி எலுமிச்சை அலங்காரத்தில் பக்ரகளுக்கு காட்சியளித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ... Read More

60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி  விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர்
மயிலாடுதுறை

60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர்

மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று 60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர், ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர் என்பதால் அடக்கி வாசிக்கும் அதிகாரிகள் :- ... Read More

ஜீலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி  மத்திய சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
கருர்

ஜீலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

100 கோடி  ரூபாய் போலி https://youtu.be/qxZ_rAeMgsY ஆவணங்களை வைத்து மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் ... Read More

அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும்  பயணிகள் ஏற வேண்டாம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி
கோயம்புத்தூர்

அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி

அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் : கோவையில் நடத்துனரிடம் கேள்வி எழுப்பிய வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி - செல்போன் வீடியோ வைரல் அரசு போக்குவரத்து கழகம் ... Read More

காதல் திருமணம் செய்து மோசடி : மனைவியிடம் நகையை சுருட்டிய கணவன் கைது
சென்னை

காதல் திருமணம் செய்து மோசடி : மனைவியிடம் நகையை சுருட்டிய கணவன் கைது

https://youtu.be/7J4zmyT1bg4 பட்டியலின பெண் என்பதால் கணவரின் குடும்பத்தார் கொடுமை : நகை சான்றிதழ்களை இழந்த பெண் காதல் திருமணம் செய்து மோசடி செய்த நபர் கைது : மனைவி புகாரால் போலீஸ் நடவடிக்கை சென்னை ... Read More

ராணி மங்கம்மாள் மண்டபத்தை இடித்ததை தட்டி கேட்டு அதற்காக போராடியவர்கள் மீது அவதூறு பரப்பிய 2 பேரை கைது
திருச்சி

ராணி மங்கம்மாள் மண்டபத்தை இடித்ததை தட்டி கேட்டு அதற்காக போராடியவர்கள் மீது அவதூறு பரப்பிய 2 பேரை கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில்செய்ய கோரி திருச்சி எஸ்.பி யிடம் கிராம மக்கள் புகார் திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் முன்னர் திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள் மண்டபம் ஒன்று இருந்தது. ... Read More

நாமக்கல் மாவட்டம் தட்டானங் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளுக்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
அரசியல்

நாமக்கல் மாவட்டம் தட்டானங் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரம் தட்டானங் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. https://youtu.be/JUENaS1fjp0 கத்தேரி பிரிவு வேமன்காட்டு வலசு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ... Read More

மக்களுடன் முதல்வர் திட்டம் ,கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தில் நடைபெற்றது
அரசியல்

மக்களுடன் முதல்வர் திட்டம் ,கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தில் நடைபெற்றது

விடுபட்ட அனைத்து தாய்மார்களுக்கும் கட்டாயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இளம் தலைவர் அமைச்சர் உதயநிதி உறுதியளித்திருக்கிறார் அதைப் பற்றிய கவலையை விடுங்கள் என மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் எம் எல் ஏ ... Read More

ஆன்மிகம்

இன்றைய (27-07-2024) ராசி பலன்கள்

மேஷம் வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள். அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும். பரணி : நெருக்கடிகள் உண்டாகும். கிருத்திகை : வெற்றிகரமான நாள். ரிஷபம் சேமிப்பை மேம்படுத்துவதற்கான ... Read More

கடலூர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்த ஆணையர்!
கடலூர்

கடலூர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்த ஆணையர்!

கடலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சாக்கடைக்குழியில் இறங்கி சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகர ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டார் . கடலூர் மாவட்டம், கடலூர் மாநகராட்சியில் சாக்கடை குழியில் ... Read More