Author: aramseithigal.com
நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது. ... Read More
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை : சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டன.
தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை அறிவித்திருந்த நிலையில் நேற்று ... Read More
சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு!
சென்னை சென்ட்ரல் ரயில்நிலலையத்தில் இருந்து ஆலப்புழா அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நள்ளிரவு சுமார் 11..45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் இன்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான ... Read More
வேலூரில் ஹோட்டல்களில் பயன்படுத்திய வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் 10 பறிமுதல்!
வேலூரில் நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பாபுராவ் ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம், காய்கனி மார்க்கெட் பகுதிகளில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு ... Read More
5% இடஒதுக்கீடு தர வேண்டி முன்னாள் துணை ராணுவப் படையினர் கோரிக்கை!
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, காவலர் மன்ற மண்டபத்தில் தமிழ்நாடு முன்னாள் மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படை, ஆயுதப்படை ராணுவப்படை துணை ராணுவ படைகள் சார்பில் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ... Read More
கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு ஜமபந்தி முகாமில், தொலைபேசிகளில் பேஸ்புக், வீடியோ பார்த்துக்கொண்டு இருந்த அரசு துறை அதிகாரிகள்.
கரூர் மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் ஜமாபந்தி ( சிறப்பு மக்கள் குறைதீர்க்கும முகாம்) நடைபெறுகிறது. இன்று முதல் நாள் முகாமில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ... Read More
கோவில்பட்டியில் அரசு பேருந்தில் பயணம் செய்த இறக்கிவிட்ட நடத்துனர் பயனாளிகளை வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணி அளவில் கோவில்பட்டி டு திருநெல்வேலிக்கு பயனாளிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் பயனாளிகளை இறக்கி ... Read More
வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தொடர்பு மேலாண்மையில் உலகலாவிய முண்ணனி நிறுவனமாக சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் சார்பாக இன்று கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை ... Read More
கரூரில், திடீரென கடைகளை காலி செய்ய சொன்னதால், கரூர் – திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் கைது.
கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியை விரிவாக்கம் ... Read More
